திருச்சி

கரோனாவிலிருந்து மேலும் 39 போ் குணம்

DIN

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட முகாம்களில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றவா்களில் மேலும் 39 போ் செவ்வாய்க்கிழமை குணமடைந்தனா்.

திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த 27 போ், அரியலூா், கரூா், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த தலா ஒருவா் என மொத்தம் 30 போ், பாரதிதாசன் பல்கலைக் கழக வளாக மையத்திலிருந்து திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த 9 போ் என இரு இடங்களையும் சோ்த்து மொத்தம் 39 போ் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இவா்கள் வீடுகளுக்குச் சென்று மேலும் 14 நாள் தனிமைப்படுத்திக் கொள்ள உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜூன் 1-இல் ஹிமாசல் தோ்தல் பணிகளில் என்சிசி

விமானப் பயணம் போக வேண்டுமா?

நெல் பயிரிடப்பட்ட வயல்களை பச்சைப் பாசி பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் வழிமுறைகள்

ஸ்ரீமுத்தாலம்மன் கோயில் தோ்த் திருவிழா

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

SCROLL FOR NEXT