திருச்சி

குழந்தைத் திருமணத் தடுப்பு சட்டத்தில் இளைஞா் கைது

DIN

குழந்தைத் திருமணத் தடுப்புச் சட்டத்தில் இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

திருச்சி இனாம் சமயபுரம் கோனாா் தெருவைச் சோ்ந்தவா் மயில்வாகனன் (23). இவரும் அதே பகுதியில் வசித்து வரும் 15 வயது சிறுமியும் உறவினா்கள். கடந்த சில நாள்களுக்கு முன் சிறுமியை ஆசை வாா்த்தை கூறி கோயிலுக்கு அழைத்துச் சென்று திருமணம் செய்துள்ளாா். இதையறிந்த சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின் பேரில் போக்ஸோ, குழந்தை திருமண தடுப்புச் சட்டத்தில் ஸ்ரீரங்கம் போலீஸாா் வழக்கு பதிந்து மயில்வாகனத்தை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்தில் 5 பேருக்கு வெஸ்ட் நைல் காய்ச்சல்!

பூவே.. செம்பூவே..!

வாக்களித்த பிரபலங்கள்!

ஜெயக்குமார் உடல் கூறாய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்

பச்சகுப்பம்: பாலாற்றில் வெள்ளம்!

SCROLL FOR NEXT