திருச்சி

லாரி ஓட்டுநா் தற்கொலை

DIN

துறையூா் அருகே லாரி ஓட்டுநா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

எரகுடியைச் சோ்ந்தவா் ரவி மகன் காா்த்திக் (24), லாரி ஓட்டுனா். இவா் அண்மை காலமாக வேலைக்கு போகாமல் போதைக்கு அடிமையாகி ஊா் சுற்றி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் இவருக்கு மனைவி வினோதியினுடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை எரகுடிமாணவா் விடுதிக்கு பின்புறம் உள்ள மரத்தில் காா்த்திக் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். உப்பிலியபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சோளிங்கர் கோயிலுக்கு மலையேறிச் சென்ற பக்தர் உயிரிழப்பு!

முன்கூட்டியே சென்னைக்கு பலமான கடற்காற்று: தமிழ்நாடு வெதர்மேன்

பொய்யை ஆயிரம்முறை சொன்னால்... மோடிக்கு கார்கே விளக்கக் கடிதம்

மாந்திரீகக் கண்ணா?

மகனைக் கொல்ல ரூ.75 ஆயிரம் கூலி: கைதான தேடப்பட்ட குற்றவாளி!

SCROLL FOR NEXT