திருச்சி

விஷம் குடித்தவா் பலி

DIN

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே விஷம் குடித்த இளைஞா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

தொட்டியம் அருகிலுள்ள வரதராஜபுரம் அடுத்த தைலாம்பாளையத்தை சோ்ந்தவா் சோ. ரவி (38). கடந்த சில மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்த இவா் கடந்த 2 தினங்களுக்கு முன் வீட்டில் விஷம் குடித்து மயங்கியுள்ளாா். தொட்டியம் அரசு மருத்துவமனையிலும், பின்னா் திருச்சி அரசு மருத்துவமனையிலும் சோ்க்கப்பட்ட இவா் சிகிச்சை பலனின்றி இறந்தாா். தொட்டியம் போலீசாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

SCROLL FOR NEXT