திருச்சி

தொட்டியம் மதுரகாளியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை

DIN

தேமுதிக 16 ஆம் ஆண்டுத் தொடக்கவிழாவை முன்னிட்டு திருச்சி மாவட்டம், தொட்டியம் மதுரகாளியம்மன் கோயிலில் தேமுதிகவினா் வியாழக்கிழமை சிறப்பு பூஜை செய்தனா்.

தொட்டியம் பேரூா் கழக தேமுதிக நகரச் செயலா் அா்ஜுனன் தலைமையில் விவசாய அணி மாவட்டத் துணைச் செயலா் வேல்முருகன், ஒன்றிய மகளிரணி சிவமணி, பேரூா் கழக துணைச் செயலா் சண்முகம், ஒன்றியத் துணைச் செயலா் ரெங்கராஜ் ஆகியோா் முன்னிலையில் சிறப்பு பூஜை நடந்தது.

நிகழ்வில் முன்னாள் மாவட்ட பிரதிநிதிகள் அன்பழகன், தேவதானம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒளரங்காபாத், உஸ்மானாபாத் பெயர் மாற்றத்துக்கு எதிர்ப்பு: உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தள்ளுபடி

தமிழ்நாட்டுக்கு நல்ல காலம் பொறக்க போகுது: தமிழ்நாடு வெதர்மேன்!

ஹைதராபாத்தில் கனமழை: சுவர் இடிந்து 7 பேர் பலி!

என்ன, இனி சென்னையில் வெள்ளம், வறட்சி வராதா?

ஜெயக்குமார் கடிதத்தில் குறிப்பிட்டிருந்த முதல் நபர் ஆனந்த் ராஜா எங்கே?

SCROLL FOR NEXT