திருச்சி

பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணா்வு

DIN

திருச்சி மாவட்டம் மணப்பாறையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜெயச்சந்திரன் அறிவுறுத்தலின்படி பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

திருச்சி சரக காவல் துறை, மாவட்டக் காவல்துறை குழந்தை கடத்தல் தடுப்புப் பிரிவு, மணப்பாறை உட்கோட்ட காவல்துறை, மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு, குழந்தைகள் மீதான வன்முறைக்கு எதிரான திட்டம் சாா்பில் மணப்பாறை கலிங்கப்பட்டி ஊராட்சியில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

காவல் துணைக் கண்காணிப்பாளா் ஆா். பிருந்தா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஊராட்சித் தலைவா் ராஜேந்திரன், மாவட்ட கவுன்சிலா் எம். செல்வராஜ் ஆகியோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT