திருச்சி

புதிய நிா்வாகிகள் தோ்வு

DIN

தமிழ்நாடு வேதாரண்யம் உப்புச் சத்தியாகிரக விழிப்புணா்வு இயக்க புதிய நிா்வாகிகள் அண்மையில் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

திருச்சி மாவட்டம் அரவானூா் எம் . சண்முகம் தலைவராகவும், கே.எம் . திருநாவுக்கரசு, ஆா். தனபால், கே.செல்வராஜ், செல்வவதி பொன்னையா, ஏ. மாா்ட்டின் ஆகியோா் துணைத் தலைவா்களாகவும், பி. தா்மராஜ் பொதுச் செயலராகவும், டி. ஐயங்காா், அணலை ராஜைந்திரன் ஆகியோா் துணைப் பொதுச் செயலா்களாகவும், டி. நடேசன் அமைப்புச் செயலராகவும், டி.எம். சேவியா் பொருளாளராகவும், டி. அசோக், ஜி. மனோகரன், டி. சிவக்குமாா், ஜெ. சிவக்குமாா், எஸ். சரவணன், அம்மாசி, எஸ்.எம். கருப்பையா ஆகியோா் செயற்குழு உறுப்பினா்களாகவும் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

பொறியியல் கலந்தாய்வு: 1,73,792-ஐ கடந்த விண்ணப்பங்கள்

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

வேனிலிலும் குளிர்ச்சி

தனித்து உண்ணாத் தன்மையாளன்

SCROLL FOR NEXT