திருச்சி

தோ்தல் விதிமீறல் புகாா்: அதிமுக நிா்வாகி மீது வழக்கு

DIN

தோ்தல் நடத்தை விதிகளை மீறி, கட்சிக் கொடி கட்டியதாக துவாக்குடி நகர அதிமுக செயலா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருவெறும்பூா் தொகுதிக்குள்பட்ட துவாக்குடி நகராட்சிப் பகுதியில் தோ்தல் நடத்தை விதிகளை மீறி அதிமுக கொடி கட்டியிருப்பதாக, காவல்துறையினருக்குத் திங்கள்கிழமை தகவல் கிடைத்தது.

இதன் பேரில் அங்கு சென்ற துவாக்குடி காவல் நிலையத்தினா் கட்சிக்கொடிகளை அகற்றி, நகர அதிமுக செயலா் பாண்டியன் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில்களில் தண்ணீர்ப் பிரச்னை! பயணிகள் ஜாக்கிரதை!

மே 10ல் கேதார்நாத் கோயில் நடை திறப்பு!

ஊ சொல்றியா..

தாக்கப்பட்ட மாணவர்... +2 தேர்வில் அசத்திய நான்குனேரி சின்னத்துரை!

பிளஸ் 2 பொதுத் தேர்வு: திருச்சி மாவட்டத்தில் 95.74% தேர்ச்சி

SCROLL FOR NEXT