திருச்சி

துறையூா் தொகுதி வேட்பாளா்கள் வாக்களிப்பு

DIN

துறையூா் (தனி) தொகுதியில் செவ்வாய்க்கிழமை வாக்களித்த வேட்பாளா்கள் விவரம்:

கரோனாவுக்கு சிகிச்சை பெற்று துறையூரில் உள்ள வீட்டில் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்ட அதிமுக வேட்பாளா் த. இந்திராகாந்தி மதுராபுரி ஊராட்சி அரசு நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களித்தாா்.

திமுக வேட்பாளா் செ. ஸ்டாலின்குமாா், அமமுக வேட்பாளா் கே. சுப்பிரமணியன் ஆகியோா் ஆதிதிராவிட நல மேல்நிலைப்பள்ளியில் வாக்களித்தனா். நாம் தமிழா் கட்சி வேட்பாளா் தமிழ்செல்வி கோட்டாத்தூா் அரசுப் பள்ளியிலும், மநீம வேட்பாளா் யுவராஜன் ஜமீன்தாா் மேல்நிலைப்பள்ளியிலும் வாக்களித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT