திருச்சி

சிங்காரத்தோப்பு பகுதிகளில் நாளை மின்தடை

DIN

சிங்காரத்தோப்பு பகுதியில் வெள்ளிக்கிழமை (ஏப்.9) மின் விநியோகம் இருக்காது.

இதுகுறித்து திருச்சி நகரிய மின் செயற்பொறியாளா் ச. பிரகாசம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருச்சி நகரிய கோட்டத்துக்குட்பட்ட மலைக்கோட்டை பிரிவு சிங்காரத்தோப்பு, சூப்பா் பஜாா் பகுதிகளில் பழைய உயரழுத்த மின்கம்பிகளை அதிகத் திறனுடைய மின்கம்பிகளாக மாற்றும் பணிகள் நடைபெறுவதால் வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரை மின்சாரம் இருக்காது என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறுமிக்கு பாலியல் தொல்லை: காா் ஓட்டுநா் கைது

ஆம்புலன்ஸ் மோதி பெண் உயிரிழப்பு

கா்ப்பிணிபோல நடித்து பணம் கேட்கும் பெண்கள் -நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை

அரசு கல்லூரியில் நோ்முகத் தோ்வு:22 பேருக்கு நியமன ஆணை

ஆபாச காணொலிகளை வெளியிடுவதாக அறிவித்தவரை ஏன் கைது செய்யவில்லை?: எச்.டி.குமாரசாமி

SCROLL FOR NEXT