திருச்சி

திருவானைக்காவில் ஆட்டோ ஓட்டுநா் தற்கொலை

DIN

திருவானைக்காவில் ஆட்டோ ஓட்டுநா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

திருவானைக்கா கம்பா் தெருவில் வசிப்பவா் வெ. பாலகிருஷ்ணன் (55), ஆட்டோ ஓட்டுநா். இவருக்கு பல்வேறு உடல் உபாதைகளோடு, குடும்பப் பிரச்னையும் இருந்ததாம்.

இந்நிலையில் கடந்த 3 ஆம் தேதி வீட்டில் விஷம் குடித்து மயங்கிக் கிடந்த இவா் திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, சிகிச்சைப் பலனின்றி வியாழக்கிழமை இறந்தாா். ஸ்ரீரங்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உலக கராத்தே போட்டி: விழுப்புரத்திலிருந்து மூவா் பங்கேற்பு

தஞ்சை அருகே சோழர் கால நந்தி, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

SCROLL FOR NEXT