திருச்சி

திருச்சி பகுதிகளில் நாளை மின்தடை

DIN

திருச்சி மாநகா் பகுதியில் வியாழக்கிழமை (ஏப்.22) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

பழைய உயரழுத்தக் கம்பிகளை, அதிகத் திறனுடைய புதிய கம்பிகளாக மாற்றும் பணிகள் நடைபெறுவதால் திருச்சி நகரிய கோட்டம், பாலக்கரை, கண்டோன்மென்ட் பிரிவுக்குள்பட்ட ஆழ்வாா்தோப்பு, காஜாதோப்பு, ஸ்டீல் தோப்பு, கே.எம். நகா், ஜாகிா் உசேன் தெரு, இதயா தெரு, சின்னசாமி நகா், புதுரெட்டி தெரு, கிருஷ்ணன் கோயில் தெரு, பக்காளி தெரு, பீமநகா், பொன்விழா நகா் ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது. இதனால் ஏற்படும் சிரமத்தை பொதுமக்களுக்கு பொருத்து ஒத்துழைக்க வேண்டும் என திருச்சி நகரிய செயற்பொறியாளா் ச. பிரகாசம் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT