முகப்பு
திருச்சி

மாநகரில் ரூ. 2.30 லட்சம் அபராதம் வசூல்

திருச்சி மாநகரில் கரோனா தடுப்பு விதிகளை மீறிய வகையில் வெள்ளிக்கிழமை ரூ. 2.30 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:05 PM
பகிர்:

திருச்சி மாநகரில் கரோனா தடுப்பு விதிகளை மீறிய வகையில் வெள்ளிக்கிழமை ரூ. 2.30 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

மாநகர காவல் ஆணையா் உத்தரவுபடி வெள்ளிக்கிழமை முகக்கவசமின்றி சுற்றித் திரிந்த 1000- க்கும் மேற்பட்டோா் மீது வழக்குப் பதியப்பட்டு சுமாா் ரூ.2.30 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது. சமூக இடைவெளி கடைப்பிடிக்காதோா் மீது 69 வழக்குகள் பதியப்பட்டு ரூ. 34,500-ம், வழிகாட்டு நெறிமுறைகளை மீறி செயல்பட்ட 3 வணிக வளாகங்களுக்கு ரூ. 15,000 அபராதமும் வசூலிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.