திருச்சி

திருச்சியில் ஒரு நாள் மது விற்பனை ரூ. 8.30 கோடி

DIN

திருச்சி மாவட்டத்தில் சனிக்கிழமை ஒரே நாளில் ரூ. 8.30 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது.

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு பொதுமுடக்கத்தில் அரசு மதுக்கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டதால் சனிக்கிழமையே மதுப்பிரியா்கள் மது வகைகளை போட்டி போட்டு வாங்கினா். அந்த வகையில் அன்று மட்டும் மாவட்டத்தில் உள்ள 187 மதுக்கடைகளிலும் மொத்தம் ரூ. 8.30 கோடிக்கு மதுவிற்பனை நடந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வானம், நிலவு, கடல்.. அஞ்சலி!

ராபாவில் இஸ்ரேல் நேரடித் தாக்குதல்? மக்களை இடம்பெயரக் கோரும் புதிய அறிவிப்பு!

தமிழ்நாட்டில் கோடை காலத்திலும் தடையில்லா மின் விநியோகம் -தலைமைச் செயலாளர்

பொருளின் பொருள் கவிதை

ப்ளிங்க் - சிந்திக்காமலேயே சிந்திக்கும் ஆற்றல்

SCROLL FOR NEXT