திருச்சி அருகே குடும்பப் பிரச்னையில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
முத்தரசநல்லூா் அருகேயுள்ள பழூா் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் கிருஷ்ணன் மகன் விக்னேஷ் (22). பிளம்பரான இவா் கடந்த சில நாள்களாக இவருக்கு குடும்பத்தினருடன் பிரச்னை இருந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை அவா் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். ஜீயபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.