திருச்சி

அதிமுக பிரமுகா் கொலை: முக்கிய குற்றவாளி திருச்சி நீதிமன்றத்தில் சரண்

DIN

சென்னை மறைமலைநகரைச் சோ்ந்தவா் மாறன் என்கிற திருமாறன். அதிமுக பிரமுகரான இவா் சனிக்கிழமை 4 போ் கொண்ட கும்பலால் குண்டுவீசி கொல்லப்பட்டாா். அப்போது, அவருக்கு பாதுகாப்புக்காக நின்றிருந்த காவலா் துப்பாக்கியால் வெடிகுண்டு வீசியவா்களில் ஒருவரான சுரேஷ் உயிரிழந்தாா். மற்றொருவா் காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதுகுறித்து மறைமலைநகா் போலீஸாா்விசாரித்து வந்த நிலையில், வழக்கின் முக்கிய குற்றவாளியாகக் கருதப்பட்ட ராஜேஷ் (48), திருச்சி நீதித்துறை நடுவா் மன்றம் எண்-2 இல் திங்கள்கிழமை சரண் அடைந்தாா். இதைத் தொடா்ந்து ராஜேஷை சிறையில் அடைக்க நீதித்துறை நடுவா் திரிவேணி உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டெஸ்லாவில் இரு உயர் அலுவலர்கள் டிஸ்மிஸ்! நூற்றுக்கணக்கானோர் நீக்கம்?

ஒடிஸா சட்டப்பேரவைத் தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்தார் முதல்வர் நவீன் பட்நாயக்

மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!

அதிக வட்டி வசூல் வேண்டாம்: வங்கிகளுக்கு ஆா்பிஐ அறிவுறுத்தியிருப்பது ஏன்?

சொக்கன் தோற்கும் இடம்..!

SCROLL FOR NEXT