திருச்சி

திருச்சியில் மேலும் 69 பேருக்கு கரோனா

DIN

திருச்சியில் மேலும் 69 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியான கரோனா பரிசோதனை முடிவில் மேலும் 69 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகி, மாவட்டத்தில் தொற்றாளா்களின் எண்ணிக்கை 72,491 ஆக அதிகரித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை குணமான 12 போ் உள்பட, மாவட்டத்தில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 70,811 ஆனது. 714 போ் சிகிச்சை பெறுகின்றனா். கரோனாவால் இருவா் உயிரிழந்ததை அடுத்து, உயிரிழந்தோரின் எண்ணிக்கை 966 ஆக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகளும் சீரமைப்பு

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

ராகுலை பிரதமராக்க விரும்பும் பாகிஸ்தான் தலைவர்கள்: பிரதமர் மோடி

SCROLL FOR NEXT