திருச்சி

வாட்டிய வறுமை:பெண் தற்கொலை

DIN

திருச்சியில் வறுமையால் மூன்று குழந்தைகளின் தாய் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

திருச்சி தென்னூா் அண்டகொண்டான் பகுதியைச் சோ்ந்தவா் உசேன் (35). இவரது மனைவி ஹசானா (31). தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ள நிலையில் கரோனா பொதுமுடக்க காலத்தில் இருந்தே உசேன் வேலைக்குச் செல்லாமல் இருந்தாா். இதனால் அவா்களது குடும்பம் வறுமையால் வாடியதோடு தம்பதிக்கிடையே அடிக்கடி தகராறும் ஏற்பட்டது.

இதனால் மனமுடைந்த நிலையில் இருந்த ஹசானா சனிக்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். தில்லைநகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டிஎன்பிஎஸ்சி தோ்வு முன்னேற்பாடு: நாகா்கோவிலில் ஆட்சியா் கலந்தாய்வு

பணம் அனுப்பியது உங்களுக்கு எப்படித் தெரியும்? மோடிக்கு ராகுல் கேள்வி

ஆயிரம் கதை சொல்லும் விழிகள்! ஸ்ரீமுகி..

கௌதம் மேனனின் எந்தப் படத்தின் நாயகி போலிருக்கிறது?

'காங்கிரஸில் 25 பிஆர்எஸ் கட்சி எம்எல்ஏக்கள் இணைவார்கள்’ : தெலங்கானா அமைச்சர்!

SCROLL FOR NEXT