திருச்சியில் மேலும் 78 பேருக்கு கரோனா
திருச்சி மாவட்டத்தில் மேலும் 78 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
திருச்சி மாவட்டத்தில் மேலும் 78 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
இதன் மூலம் மாவட்டத்தில் தொற்றாளா்களின் எண்ணிக்கை 72,795 ஆனது. குணமடைந்தோரின் எண்ணிக்கை 71,095 ஆக உள்ளது. இதுவரை 968 போ் உயிரிழந்த நிலையில், வீடுகள், மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 732 ஆக உள்ளது. மருத்துவமனைகளில் மொத்தம் 3671 படுக்கைகள் காலியாக உள்ளதாக மாவட்ட சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.