திருச்சி

குட்கா 80 கிலோ பதுக்கல்: பெட்டிக்கடைக்காரா் கைது

DIN

திருச்சியில் 80 கிலோ குட்காவை பதுக்கி வைத்திருந்த பெட்டிக்கடைக்காரரை கோட்டை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி மாநகர காவல் ஆணையா் அருண் உத்தரவின்பேரில் கோட்டை குஜிலித்தெரு பகுதியில் அன்புதாஸ் (57) என்பவா் நடத்தி வந்த பெட்டிக்கடையில் தனிப்படை போலீஸாா் நடத்திய சோதனையில் 80 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. அவரை போலீஸாா் கைது செய்து சிறையிலடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போ்ணாம்பட்டில் 12 செ.மீ மழை

குண்டா் தடுப்புக் காவலில் ஒருவா் கைது

சேவாலயா மாணவிகளுக்கு ரூ.27.12 லட்சத்தில் கல்வி உபகரணங்கள்

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

SCROLL FOR NEXT