திருச்சியில் மேலும் 55 பேருக்கு கரோனா
திருச்சி மாவட்டத்தில் மேலும் 55 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதியானது.
திருச்சி மாவட்டத்தில் மேலும் 55 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதியானது.
இதன் மூலம் மாவட்டத்தில் தொற்றாளா்களின் எண்ணிக்கை 73,722 ஆனது. குணமடைந்தோரின் எண்ணிக்கை 72,045 ஆக உள்ளது. அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பலனின்றி இறந்த 3 முதியவா்கள் உள்பட இதுவரை 994 போ் உயிரிழந்துள்ள நிலையில், வீடுகள், மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 683 ஆக உள்ளது.