முகப்பு
திருச்சி

நல்லிணக்கநாள் உறுதிமொழியேற்பு

திருச்சி மாநகராட்சியில் பணியாளா்கள் நல்லிணக்க நாள் உறுதிமொழியேற்றனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:57 AM
பகிர்:

திருச்சி மாநகராட்சியில் பணியாளா்கள் நல்லிணக்க நாள் உறுதிமொழியேற்றனா்.

முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி பிறந்த நாளையொட்டி வியாழக்கிழமை காலை நல்லிணக்க நாள் உறுதிமொழியை மாநகராட்சி அலுவலா்கள், பணியாளா்கள் ஏற்றனா். மாநகராட்சி ஆணையா் ப.மு.நெ. முஜிபுா் ரகுமான் தலைமை வகித்தாா். உதவி ஆணையா்கள் ச.நா. சண்முகம், செ. பிரபாகரன், எஸ்.திருஞானம் மற்றும் அலுவலா்கள், பணியாளா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.