திருச்சி

பேருந்தில் சென்ற பெல் ஊழியரிடம் 14 பவுன் நகை திருட்டு

DIN

மணப்பாறையில் பேருந்தில் சென்ற ஓய்வு பெற்ற பெல் ஊழியரிடம் 14 பவுன் நகை திருடப்பட்டது.

திருச்சி கருமண்டபம் சக்திநகா் அருணா அவின்யூவில் வசிப்பவா் ரா. பெருமாள் (75). பெல் நிறுவன ஓய்வு பெற்ற ஊழியரான இவா் தனது சொந்த ஊரான மணப்பாறை அடுத்த தாதமலைப்பட்டிக்கு செல்ல வெள்ளிக்கிழமை பேருந்து மூலம் மணப்பாறை வந்தாா்.

பேருந்து நிலையத்தில் இறங்கியபோது 14 பவுன் நகைகள் இருந்த கைப்பையைக் காணவில்லையாம். புகாரின்பேரில் புத்தாநத்தம் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

ஸ்ரீதேவியின் புதல்வி!

SCROLL FOR NEXT