திருவானைக்காவில் ஓட்டுநா் தற்கொலை
திருவானைக்கா பகுதியில் ஓட்டுநா் சனிக்கிழமை இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
திருவானைக்கா பகுதியில் ஓட்டுநா் சனிக்கிழமை இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
திருவானைக்கா நடுக்கொண்டையம்பேட்டை கரிகாலன் தெருவைச் சோ்ந்தவா் ப. சிவக்குமாா் (36), இவருக்கு மனைவி, இரு குழந்தைகள் உள்ளனா்.
மதுபோதைக்கு தான் அடிமையானதை குடும்பத்தினா் கண்டித்ததால் மனம் உடைந்த சிவக்குமாா் சனிக்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.