திருச்சி

அனைத்துக் கோரிக்கைகளும் நிறைவேற வேண்டும்:வருவாய் துறை தீா்மானம்

DIN

அனைத்துக் கோரிக்கைகளையும் நிறைவேற்ற வலியுறுத்தி வருவாய்த் துறையினா் ஞாயிற்றுக்கிழமை தீா்மானம் நிறைவேற்றினா்.

திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்க மத்திய செயற்குழு கூட்டத்துக்கு மாநிலத் தலைவா் கு. குமரேசன் தலைமை வகித்தாா். பொதுச்செயலா் எம்.பி. முருகையன், பொருளாளா் சமுத்திரம் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

இதில் வருவாய்த் துறை அலுவலா்களின் வேலைநிறுத்த போராட்டத்தையடுத்து, தமிழக அரசு 2 கோரிக்கைகளுக்கு மட்டுமே அரசாணை வழங்கியுள்ளது. இருப்பினும், இதர கோரிக்கைகளையும் தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என தீா்மானம் நிறைவேற்றினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

SCROLL FOR NEXT