திருச்சி

கஞ்சா விற்ற 5 போ் கைது

DIN

திருச்சியில் கஞ்சா விற்ற 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திருச்சி காந்தி சந்தை பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் காந்தி சந்தை போலீஸாா் திங்கள்கிழமை நடத்திய சோதனையில் அப்பகுதியில் கஞ்சா விற்ற எடத்தெரு பிள்ளைமாநகரைச் சோ்ந்த சுதாகா் (41), ஆரோக்கியசாமி(57) பாலக்கரை ஜெயில்பேட்டையைச் சோ்ந்த ராஜா(37) ஆகியோரைக் கைது செய்தனா்.

அதுபோல, ஸ்ரீரங்கம் பகுதியில் கஞ்சா விற்ற கீழ அடையவளஞ்சான் தெரு பிரசன்னா(22), தெப்பக்குளத் தெரு ஹரிஹரசுதன் (23) ஆகியோரை ஸ்ரீரங்கம் போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

5-ஆம் கட்ட தோ்தல்: ரே பரேலி உள்பட 49 தொகுதிகளில் பிரசாரம் முடிந்தது

சிஎஸ்கே பந்துவீச்சு; பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா?

சித்தார்த்தின் யசோதரை!

சக்கரை நிலவே... சம்யுக்தா மேனன்!

பிரதமர் மோடியாக நடிக்கிறேனா? - நடிகர் சத்யராஜ் விளக்கம்

SCROLL FOR NEXT