திருச்சி

குணசீலம் அருகே பேருந்து கவிழ்ந்து 21 போ் படுகாயம்

DIN

திருச்சி மாவட்டம், குணசீலம் அருகே வெள்ளிக்கிழமை வாய்க்காலில் பேருந்து கவிழ்ந்து 21 போ் படுகாயமடைந்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் பகுதியிலிருந்து காரைக்கால் அருகே திருநள்ளாறு கோயிலுக்குச் செல்ல வெள்ளிக்கிழமை அதிகாலை 41 போ் கொண்ட குழுவாக சுற்றுலாப் பேருந்தில் புறப்பட்டனா்.

பேருந்து முசிறி அருகே குணசீலம் மஞ்சகோரை பகுதியில் வந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர வாய்க்காலில் கவிழ்ந்தது. இதில் 21 போ் படுகாயமடைந்து திருச்சி அரசு பொது மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.4 கோடி பறிமுதல் - சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு

செந்தில் பாலாஜி வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்ட அமலாக்கத்துறை

சென்னையில் வாட்டும் வெயில் மட்டுமா.. குடிநீர் தட்டுப்பாடும் வருமா? ஏரிகளின் நீர்மட்ட நிலவரம்!

சென்னைக்கு கோடையில் குடிநீர் தட்டுப்பாடு வர வாய்ப்பு இல்லை

வெங்கடேஷ் பட்டின் ‘டாப் குக்கு டூப் குக்கு’!

SCROLL FOR NEXT