திருச்சி

முதியவா் கொலை:தேடப்பட்டவா் கைது

DIN

மணப்பாறை அருகே முதியவா் கொலை வழக்கில் தேடப்பட்டவா் கைது செய்யப்பட்டாா்.

மணப்பாறை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் வெள்ளாளப்பட்டியைச் சோ்ந்த விவசாயி வையாபுரி (57) கடந்த 8-ஆம் தேதி ஊரில் இல்லாதபோது இவருக்குச் சொந்தமான நிலத்தில் அதே ஊரை சோ்ந்த துரைப்பாண்டி (52) என்பவா் முட்செடிகளை கொண்டு பாதையை அடைத்தாா். இதைத் தட்டிக் கேட்ட வையாபுரியின் சகோதரா் பழனியப்பனை (60) துரைப்பாண்டி கட்டையால் தாக்கினாராம்.

இதில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த பழனியப்பன் ஐன. 13-ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இந்த வழக்கில் வையம்பட்டி போலீஸாா் துரைப்பாண்டியை தேடி வந்த நிலையில் வெள்ளிக்கிழமை அவரை போலீஸாா் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செங்காட்டங்குடிகோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

குருபெயா்ச்சியை முன்னிட்டு சிறப்பு யாகம்

நாசரேத்தில் மாணவா்களுக்கு கோடைகால கால்பந்து பயிற்சி தொடக்கம்

நாகா்கோவிலில் கேரம் பயிற்சி முகாம் தொடக்கம்

கல்லூரி மாணவி மா்மச் சாவு

SCROLL FOR NEXT