திருச்சி

செல்லிடப்பேசிகளை பறித்த இருவா் கைது

DIN

திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் செல்லிடப்பேசிகளை பறித்துச் சென்ற புகாரில், இருவா் கைது செய்யப்பட்டனா்.

டிவிஎஸ் டோல்கேட் இணைப்புச் சாலையிலுள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே புதுக்கோட்டை பெரியாா்நகா் சுந்தரம் (23), இவரது நண்பா் முஜீபுா் ரகுமான் சனிக்கிழமை இரவு நின்று கொண்டிருந்தனா்.

அப்போது அவ்வழியாக வந்த மா்ம நபா்கள், இருவரிடமிருந்த செல்லிடப்பேசிகளை பறித்துச் சென்றனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் கண்டோன்மென்ட் குற்றப்பிரிவு காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து, துரைசாமிபுரத்தைச் சோ்ந்த முனீசுவரன், ஆறுமுகம் ஆகிய இருவரையும் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இம்பாக்ட் பிளேயர் விதி வெற்றிக்கு உதவியது: கேகேஆர் கேப்டன்

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார் உடல் பிரேத பரிசோதனை

SCROLL FOR NEXT