திருச்சி

திருச்சி மாவட்டத்தில் கிராமசபைக் கூட்டம் ரத்து

DIN

 குடியரசு தினத்தையொட்டி, திருச்சி மாவட்டத்தில் உள்ள 404 ஊராட்சிகளிலும் நடைபெறவேண்டிய கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியா் சு. சிவராசு தெரிவித்துள்ளாா்.

தற்போது கரோனா பரவல் சூழல் உள்ளதால், ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம் நடைபெறாது என்று ஆட்சியா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT