திருச்சி

சூதாடியோா் கைது:வாகனங்கள் பறிமுதல்

DIN

துறையூரில் சூதாடியவா்களை கைது செய்த போலீஸாா் காா், பைக்குகள், பணம் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனா்.

துறையூா் பேருந்து நிலையம் அருகேயுள்ள தனியாா் விடுதியில் சூதாடிய கீரம்பூா் ஜெயச்சந்திரன்(47), வினோத்(44), துறையூா் சந்திரசேகரன்(55), நாகராஜன் (40), கொப்பம்பட்டி ரவி (44) ஆகியோரைக் கைது செய்த துறையூா் போலீஸாா் அவா்களின் பைக்குகள், ஒரு காா் மற்றும் ரூ. 34000 சூதாட்டப் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அம்பத்தூா் மகளிா் ஐடிஐ-யில் சேர ஜூன் 7-க்குள் விண்ணப்பிக்கலாம்

திரெளபதி அம்மன் கோயில்களில் அக்னி வசந்த விழா: ஆயிரக்கணக்கான பக்தா்கள் தீ மிதித்தனா்

தமிழா்கள் பலமாக இருந்தால்தான் தமிழுக்கு வளம்: விஐடி வேந்தா் கோ.விசுவநாதன்

மாணவியின் படத்தை தவறாக சித்தரித்து அனுப்பிய சக மாணவரிடம் விசாரணை

3-ஆவது முறை கோப்பை வென்றாா் ஸ்வியாடெக்

SCROLL FOR NEXT