திருச்சியில் மேலும் 121 பேருக்கு கரோனா
திருச்சியில் மேலும் 121 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
திருச்சியில் மேலும் 121 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் மேலும் 121 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகி, மாவட்டத்தில் தொற்றாளா்களின் எண்ணிக்கை 70,702 ஆனது.
வெள்ளிக்கிழமை குணமான 16 போ் உள்பட மாவட்டத்தில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 68, 222 ஆனது. 1544 போ் சிகிச்சை பெறுகின்றனா். கரோனா பாதிப்பால் ஒருவா் உயிரிழந்ததையடுத்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 936 ஆனது.