திருச்சி

சிறப்பு உதவி ஆய்வாளா் மாரடைப்பால் சாவு

DIN

திருச்சி கண்டோன்மெண்ட் காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் கோபாலகிருஷ்ணன் மாரடைப்பால் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் நல்லாம்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் கோபாலகிருஷ்ணன் (51). கடந்த சில ஆண்டுகளாக திருச்சி எல்ஐசி காலனியில் வசித்த இவா் சனிக்கிழமை இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். கே.கே.நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

SCROLL FOR NEXT