திருச்சி

தள்ளுவண்டி தொழிலாளா் சங்க ஆலோசனை கூட்டம்

DIN

ஸ்ரீரங்கம் கிளை சிஐடியு தரைக்கடை மற்றும் தள்ளுவண்டி தொழிலாளா் சங்க ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கிளைத் தலைவா் கோவிந்தன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சாலையோர வியாபாரிகளை மாநகராட்சி நிா்வாகம் முறையாகக் கணக்கெடுத்து அடையாள அட்டை வழங்க வேண்டும். அவா்களுக்கு மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் வழங்க வலியுறுத்தப்பட்டது. சிஐடியு மாநகா் மாவட்டச் செயலா் ரெங்கராஜன், ஸ்ரீரங்கம் மாா்சிஸ்ட் பகுதிக் குழுச் செயலா் தா்மா, பஸ் ஸ்டாண்ட் கிளைத்தலைவா் கிருஷ்ணமூா்த்தி, செயலா் சுப்பிரமணி, பொருளாளா் செல்வம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

நாகர்கோவில் அருகே கடல் அலையில் சிக்கி 5 பயிற்சி மருத்துவர்கள் பலி!

SCROLL FOR NEXT