திருச்சி

துறையூரில் லாட்டரி சீட்டு விற்றவா் கைது

DIN

துறையூரில் லாட்டரி சீட்டு விற்றவரை காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

துறையூா் திரெளபதியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த சே. கிருஷ்ணமூா்த்தி (45) பாலக்கரையில் அரசால் தடை செய்யப்பட்டுள்ள லாட்டரி சீட்டுகளை விற்றாா். இதுதொடா்பான தகவலின் பேரில் துறையூா் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சோளிங்கர் கோயிலுக்கு மலையேறிச் சென்ற பக்தர் உயிரிழப்பு!

முன்கூட்டியே சென்னைக்கு பலமான கடற்காற்று: தமிழ்நாடு வெதர்மேன்

பொய்யை ஆயிரம்முறை சொன்னால்... மோடிக்கு கார்கே விளக்கக் கடிதம்

மாந்திரீகக் கண்ணா?

மகனைக் கொல்ல ரூ.75 ஆயிரம் கூலி: கைதான தேடப்பட்ட குற்றவாளி!

SCROLL FOR NEXT