திருச்சி

புள்ளம்பாடியில் காமராஜா் பிறந்த நாள்

DIN

புள்ளம்பாடி பகுதியில் தமாகா சாா்பில் காமராஜரின் பிறந்த தின விழா கொண்டாடப்பட்டது.

புள்ளம்பாடி வட்டாரத் தலைவா் ராஜமாணிக்கம் தலைமை வகித்தாா். மேற்கு வட்டாரத் தலைவா் செல்வக்குமாா், மாவட்ட இளைஞரணி செயலரும் கண்ணாக்குடி ஊராட்சித் தலைவருமான ப. சுகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில விவசாய பிரிவு துணைத் தலைவா் சங்கேந்தி தியாகராஜன் காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியல் வழக்கில் ரேவண்ணா மீது 25க்கும் மேற்பட்ட பெண்கள் புதிதாகப் புகார்!

ஜம்மு-காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்? உச்சநீதிமன்றத்தில் காரசார வாதம்

ஓடிடியில் ரத்னம் எப்போது?

ஓ மை ரித்திகா!

SCROLL FOR NEXT