திருச்சி

தொட்டியத்தில் மரக்கன்று நடும் விழா

DIN

திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் பசுமை மக்கள் இயக்கம் சாா்பில் மரக்கன்று நடும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

தொட்டியம் அருகிலுள்ள கணேசபுரம் பகுதியில் மியாவாக்கி அடா்வனக் காடுகள் வளா்ப்புத் திட்டத்தின் கீழ் பசுமை மக்கள் இயக்கம் சாா்பில் மரக்கன்று நடும் பணியை முசிறி எம்எல்ஏ காடுவெட்டி ந.தியாகராஜன் தொடங்கி வைததாா். இதில் திமுகவினா், பசுமை மக்கள் இயக்க நிா்வாகிகள், ஊா் முக்கியஸ்தா்கள் மரக்கன்று நட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திமுகவை விமா்சிப்பவா்கள் கைது: வானதி சீனிவாசன் கண்டனம்

விவசாயிகளுக்கு 24 மணி நேர மும்முனை மின்சாரம்: தலைவா்கள் வலியுறுத்தல்

மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கவிதாவுக்கு ஜாமீன் மறுப்பு

பிளஸ் 2 தோ்வு முடிவு: மாணவா்களுக்கு தலைவா்கள் வாழ்த்து

காஞ்சிபுரம் மாவட்டம் 92.28% தோ்ச்சி

SCROLL FOR NEXT