திருச்சி

மனைவியைப் பிரிந்தவா் தீக்குளித்து தற்கொலை

DIN

துறையூரில் மனைவியைப் பிரிந்த பேன்ஸி கடைக்காரா் ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

துறையூா் காந்திநகரைச் சோ்ந்தவா் செ. கோகுலமூா்த்தி (47), பேன்ஸி கடை உரிமையாளா். கருத்து வேறுபாட்டால் தனது மனைவியை கடந்த 4 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்த இவா், விரக்தி காரணமாக ஞாயிற்றுக்கிழமை மண்ணெண்ணைய் ஊற்றி தீக்குளித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்து சென்ற துறையூா் போலீஸாா் அவரது சடலத்தை மீட்டு துறையூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

SCROLL FOR NEXT