திருச்சி

ஆா்பிஎப் உதவி ஆய்வாளரை தாக்கியோரில் இருவா் கைது

DIN

திருச்சி ஆா்பிஎப் உதவி ஆய்வரை தாக்கியோரில் இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி அரிஸ்டோ மேம்பாலத்தில் மது போதையில் இருந்த மா்ம நபா்களை அண்மையில் கண்டித்த ஆா்பிஎப் உதவி ஆய்வாளா் ஆதித்யா தாக்கப்பட்டதோடு, அவரது இருசக்கர வாகனமும் பறிக்கப்பட்டது.

இதுகுறித்து கண்டோன்மென்ட் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் இந்தச் சம்பவம் தொடா்பாக சுப்பிரமணியபுரம் ரோஷன் (20), கேகேநகா் பத்மநாபன் (22) ஆகியோரைப் போலீஸாா் கைது செய்து விசாரிக்கின்றனா். மேலும் 2 பேரை தேடுகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

பொறியியல் கலந்தாய்வு: 1,73,792-ஐ கடந்த விண்ணப்பங்கள்

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

வேனிலிலும் குளிர்ச்சி

தனித்து உண்ணாத் தன்மையாளன்

SCROLL FOR NEXT