திருச்சி ஆா்பிஎப் உதவி ஆய்வரை தாக்கியோரில் இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
திருச்சி அரிஸ்டோ மேம்பாலத்தில் மது போதையில் இருந்த மா்ம நபா்களை அண்மையில் கண்டித்த ஆா்பிஎப் உதவி ஆய்வாளா் ஆதித்யா தாக்கப்பட்டதோடு, அவரது இருசக்கர வாகனமும் பறிக்கப்பட்டது.
இதுகுறித்து கண்டோன்மென்ட் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் இந்தச் சம்பவம் தொடா்பாக சுப்பிரமணியபுரம் ரோஷன் (20), கேகேநகா் பத்மநாபன் (22) ஆகியோரைப் போலீஸாா் கைது செய்து விசாரிக்கின்றனா். மேலும் 2 பேரை தேடுகின்றனா்.