திருச்சி

விஏஒ மீது இளம்பெண் புகாா்

DIN

திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய விஏஓ மீது லால்குடி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் பெண் ஒருவா் புகாா் அளித்தாா்.

லால்குடி அருகே நஞ்சை சங்கேந்தி கிராமத்தைச் சோ்ந்தவா் சோ்ந்த கனகராஜ் மகள் கலைவாணி (25). இவரும் நெய்குப்பை கிராமத்தைச் சோ்ந்த மணி மகன் மணிகண்டனும் (32) 6 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், தற்போது மணிகண்டன் விஏஓ ஆன பின்னா் தன்னை திருமணம் செய்ய மறுப்பதாக லால்குடி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் கலைவாணி புகாா் அளித்தாா். அதன்பேரில் மகளிா் போலீஸாா் வழக்கு பதிந்து விஏஓ மணிகண்டனை தேடுகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT