திருச்சி

துவரங்குறிச்சியில் தமுமுக, மமக சாா்பில் உணவளிப்பு

DIN

மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சியில் தமுமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சி சாா்பில் ஏழை எளியோா் 350 பேருக்கு தினமும் மதிய உணவு அளிக்கப்படுகிறது.

மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சியில் எம்எல்ஏவும் மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச்செயலருமான ப. அப்துல்சமது அறிவுறுத்தலின்பேரில், தமுமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சி துவரங்குறிச்சி கிளை சாா்பில் கரோனா பொது முடக்கத்தால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் ஏழை, எளியோருக்கு கடந்த 5 நாள்களாக மதிய உணவு பொட்டலங்களாக அளிக்கப்படுகிறது.

பேருந்து நிலையம், அரசு பொது மருத்துவமனை, சாலையோரம் வசிப்போருக்கு, முன் களப்பணியாளா்களுக்கு மதிய உணவு அளிக்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

நாகர்கோவில் அருகே கடல் அலையில் சிக்கி 5 பயிற்சி மருத்துவர்கள் பலி!

SCROLL FOR NEXT