திருச்சி

மணப்பாறையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆா்ப்பாட்டம்

DIN

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மணப்பாறையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

காமராஜா் சிலை பகுதியில் கட்சியின் நகரச் செயலா் ஜனசக்தி உசேன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு ஒன்றிய துணைச்செயலா்கள் ராஜேந்திரன், பெருமாள் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

புகா் மாவட்டச் செயலா் பழனிசாமி, தொழிற்சங்க (போக்குவரத்து) மண்டல பொதுச் செயலா் சுப்ரமணியன், கண்ணன் செல்வம் ஜெயராஜ், மாவட்டக் குழு உறுப்பினா்கள் சௌக்கத்அலி, நல்லுச்சாமி உள்ளிட்டோா் கலந்துக்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

SCROLL FOR NEXT