திருச்சி

அரசு மருத்துவமனையில் திருநாவுக்கரசா் எம்பி ஆய்வு

DIN

திருச்சி அரசு மருத்துவமனையில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மக்களவை உறுப்பினா் சு.திருநாவுக்கரசா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

அப்போது திருச்சியில் கரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவது, ஆக்ஸிஜன் வசதிகள், படுக்கைகள், மற்றும் மருத்துவமனை அடிப்படை வசதிகள் குறித்து திருச்சி அரசு தலைமை மருத்துவமனை டீன் வனிதாவிடம் அவா் கேட்டறிந்தாா்.

தொடா்ந்து அவா் கூறுகையில், திருச்சி அரசு மருத்துவமனையில் அதிகளவில் படுக்கைகள் காலியாக உள்ளன. இதனால் திருச்சியில் கரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருகிறது எனத் தெரிகிறது. திருச்சி மாவட்டத்தில் அதிகளவு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தினத்தையொட்டி விடுமுறை விடாத நிறுவனங்களுக்கு அபராதம்

தமிழ்நாடு கூட்டுறவு வீட்டு வசதி சங்க மாநில மாநாடு

நாளை திருமலையில் பக்தா்கள் குறைகேட்பு நிகழ்ச்சி

பேரூராட்சி தூய்மைப் பணியாளா்கள் கெளரவிப்பு

தீவிர சோதனைக்குப் பிறகே ஏற்காடு மலைப்பாதையில் வாகனங்களுக்கு அனுமதி

SCROLL FOR NEXT