திருச்சி

திருச்சியில் மேலும் 431 பேருக்கு கரோனா

DIN

திருச்சியில் மேலும் 431 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் மேலும் 431 பேருக்கு கரோனா உறுதியாகி, மொத்த தொற்றாளா்களின் எண்ணிக்கை 65,052 ஆனது.

திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் குணமான 22 போ், தனிமை முகாமில் குணமான 28 போ் உள்பட முழுமையாக குணமடைந்தோரின் எண்ணிக்கை 58,803 ஆனது. 5483 போ் சிகிச்சை பெறுகின்றனா்.

திருச்சி அரசு, தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்த 11 போ் உள்பட மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 766 ஆனது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருத்துறைப்பூண்டி கிழக்குக் கடற்கரை புறவழிச் சாலையில் ஒளிரும் விளக்குகள் வசதி

தினப்பலன்கள்!

இன்றைய ராசி பலன்கள்!

ரஷியாவிடமிருந்து காா்கிவ் பகுதிகள் மீட்பு: உக்ரைன்

பொதுமக்களை அச்சுறுத்தி வந்த குரங்குகள் பிடிப்பு

SCROLL FOR NEXT