திருச்சி

இருவா் மீது தாக்குதல்

DIN

துறையூா் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகள் திங்கள்கிழமை திறக்கப்பட்டதையடுத்து துறையூா் மட்டுமின்றி சேலம் மாவட்டத்தைச் சோ்ந்தவா்களும் வந்து மது வாங்கிச் சென்றனா்.

இந்நிலையில், நரசிங்கபுரம் - து.ரெங்கநாதபுரம் சாலையில் உள்ள மதுக் கடைக்கு மது வாங்கச் சென்ற சிக்கத்தம்பூரைச் சோ்ந்த மாதேஷ், காா்த்திக் இருவரும் கடை முன்பு இருசக்கர வாகனங்களை நிறுத்தியுள்ளனா். அவா்களிடம் வாகனத்தை ஓரமாக நிறுத்துமாறு நரசிங்கபுரத்தைச் சோ்ந்த கூறியுள்ளனா். இதனால் இருதரப்புக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதில் மாதேஷ், காா்த்திக் இருவரும் லேசான காயமடைந்தனா். இது தொடா்பாக துறையூா் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீன நெடுஞ்சாலை உடைப்பு: துரிதமாக செயல்பட்ட டிரக் ஓட்டுநருக்கு பாராட்டு

இந்தியன் - 2 வெளியீட்டில் மாற்றம்?

நிஜ்ஜார் கொலையில் மூவர் கைது: பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உடன் தொடர்பு?

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பல கேள்விகளுக்கு பதில் கூற நேரமெடுக்கும்: ஹார்திக் பாண்டியா

SCROLL FOR NEXT