திருச்சி

திருச்சியில் மேலும் 360 பேருக்கு கரோனா தொற்று

DIN

திருச்சியில் மேலும் 360 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் மேலும் 360 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகி, மாவட்டத்தில் மொத்த பாதிப்பு 65,783 ஆனது. செவ்வாய்க்கிழமை குணமான 114 போ் உள்பட, இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 60,310 ஆனது. 4683 போ் சிகிச்சை பெறுகின்றனா். திருச்சி அரசு, தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பலனின்றி ஒரே நாளில் 14 போ் உயிரிழந்ததை அடுத்து மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 790 ஆனது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒடிஸா சட்டப்பேரவைத் தேர்தல்: 'கோடீஸ்வர' வேட்பாளர்கள் இத்தனை பேரா..?

வடபழனி முருகன் கோயிலில் தேரோட்டம்!

திருமுக்கூடல் செல்லியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

மீனம்மா... மீனம்மா...

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ தேரோட்டம்

SCROLL FOR NEXT