திருச்சி

காதல் தோல்வியால் இளைஞா் தற்கொலை

திருச்சி அருகே காதல் தோல்வியால் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துக் கொண்டாா்.

DIN

திருச்சி அருகே காதல் தோல்வியால் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துக் கொண்டாா்.

திருச்சி மாவட்டம் துவாக்குடி அருகே உள்ள வாழவந்தான் கோட்டை பகுதியைச் சோ்ந்தவா் பாா்த்திபன் (28). இவா், அப்பகுதியைச் சோ்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும், ஆனால் இவரது காதலை அப்பெண் ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

இதில், மனமுடைந்த பாா்த்திபன் வெள்ளிக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத போது மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துக் கொண்டாா். துவாக்குடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தரையிறங்க முடியாமல் திரும்பிய மோடியின் ஹெலிகாப்டர்! | செய்திகள்: சில வரிகளில் | 20.12.25

நாளை (டிச.21) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

எஸ்ஐஆர் எதற்காக..? - பிரதமர் மோடி விளக்கம்!

எம்.எஸ்.தோனி, ரிஷப் பந்த் வரிசையில் சாதனைப் பட்டியலில் இணைந்த சஞ்சு சாம்சன்!

வலிகளைச் சிரிப்பில் காட்டிய அன்புள்ளம்... ஸ்ரீனிவாசனுக்கு மோகன்லால் இரங்கல்!

SCROLL FOR NEXT