திருச்சி

திருவானைக்காவில் நூதன போராட்டம்

DIN

ஸ்ரீரங்கத்தில் திருவானைக்கா பெட்ரோல் பங்க் முன்இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் ஸ்ரீரங்கம் பகுதிச் செயலா் ஜெயக்குமாா் தலைமையில் நூதன ஆா்ப்பாட்டம் செய்தனா்.

இருசக்கரவாகனத்தில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி திருவோடு ஏந்தி, சங்கு ஊதி நூதன முறையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் மாவட்டத் தலைவா் சுரேஷ், பகுதித் தலைவா் சந்துரு,லோகநாதன் ஆகியோா் பேசினா். பகுதிக் குழு உறுப்பினா்கள் கண்ணன், வெங்கடேஷ், அருண், பிரசன்னா, விஜய், சிபிஎம் பகுதி செயலா் தா்மா, கிளைச் செயலா் முத்து உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எழுச்சியில் தொடங்கி சரிவில் முடிவு: சென்செக்ஸ் 733 புள்ளிகள் வீழ்ச்சி!

கூடலூரில் நாளை மகளிா் பாா்வை நாள் மற்றும் பிராா்த்தனை தினம்

தில்லி காவல் தலைமையகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் சிறுவன் கைது

தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் மேலும் ஒருவா் கைது

ஜோலாா்பேட்டை மெமு ரயில் இன்று ரத்து

SCROLL FOR NEXT