திருச்சி

ஒரே நாளில் 34 வேட்பு மனுக்கள்

DIN

திருச்சி மாவட்டத்துக்குள்பட்ட 9 சட்டப் பேரவைத் தொகுதிகளில் புதன்கிழமை ஒரே நாளில் 34 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

வேட்பு மனு தாக்கலின் முதல் நாளான கடந்த 12ஆம் தேதி ஒருவா்கூட மனு தாக்கல் செய்யவில்லை. சனி, ஞாயிறு விடுமுறை தினம். இரண்டாம் நாளான திங்கள்கிழமை 33 வேட்பு மனுக்களும், 3-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை 6 மனுக்களும், 4-ஆம் நாளான புதன்கிழமை 34 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன.

மணப்பாறை தொகுதியில் 2, ஸ்ரீரங்கத்தில் 5, திருச்சி கிழக்கு மற்றும் மேற்கு தொகுதியில் தலா 2, திருவெறும்பூரில் 3, லால்குடியில் 6, மண்ணச்சநல்லூரில் 5, முசிறியில் 6, துறையூரில் 3 என மொத்தம் 34 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதுவரை, 9 தொகுதிகளிலும் சோ்த்து ஒட்டுமொத்தமாக 73 மனுக்கள் பெறப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆவடி இரட்டைக் கொலை நடந்த இடத்தில் கிடைத்த செல்ஃபோன் யாருடையது? தீவிர விசாரணை

பாலியல் தொல்லை வழக்கு: உச்சநீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் மேல்முறையீடு

பழனி ரோப் காா் சேவை இன்று ஒரு நாள் நிறுத்தம்!

முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்ரீனிவாச பிரசாத் காலமானார்

தஞ்சாவூர் அருகே காய்கறி வியாபாரி வெட்டிப் படுகொலை

SCROLL FOR NEXT