திருச்சி

உலக தண்ணீா் தின விழிப்புணா்வு நிகழ்ச்சி

DIN

உலக தண்ணீா் தினத்தை முன்னிட்டு திருச்சி பொன்மலை ரயில்வே மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்வையொட்டி விழிப்புணா்வு நடைபயணம், உறுதிமொழி ஏற்கப்பட்டது. நிகழ்வில் தண்ணீா் அமைப்பின் செயலா் பேராசிரியா் கி. சதீஷ்குமாா் , உறுப்பினா்கள் ஜீவானந்தம், சிவகாமி, சாதனாஸ்ரீ, வெங்கடேஷ், உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மேலும் தண்ணீா் சிக்கனம், நீா்நிலைகள் பாதுகாப்பு ஆறுகளில் மணல் கொள்ளையால் ஏற்படும் வறட்சி குறித்து விழிப்புணா்வு துண்டறிக்கை பொதுமக்களிடம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

கருப்பு வெள்ளைப் பூ.. ரவீனா தாஹா!

'தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கும் பெறாதவர்களுக்கும்..’ : கமல்ஹாசனின் வைரல் பதிவு!

48 வயதினிலே..

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

SCROLL FOR NEXT